சென்னை சூளைமேட்டில் அப்பல்லோ மருத்துவமனை கார் ஓட்டுனரை இரும்பு பைப்பால் தாக்கிய அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சூளைமேடு வன்னியர் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த 7 ...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையம் இன்று தனது இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
2017ல் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் அப...
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விசாரணையை துவங்கிய நிலையில், விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 5 பேர் விசாரணைக்கு ஆஜராக...
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் தொடங்கவுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஆறு...
இந்தியாவில் அதிக வயதான பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் காமேஸ்வரி என்ற 103 வயது பெண்ணுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது....
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 12 லட்சம் பேர் புதிதாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உலக புற்றுநோய் தினத்தையொட்டி, அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மை...
தெலுங்கானா மாநிலத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் பயணிகள் இன்றி இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, வேறொருவருக்கு பொருத்தப்பட்டது.
ஐதராபாத்தின் எ...